இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 ஜூன், 2012

திருவாசகம்!

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னை சிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக