இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 18 ஜூன், 2012

தேவாரம்!

இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனதழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமையாளுமாறீவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடு துறையரனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக