இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஜூன், 2012

வளமான வாழ்விற்கு

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களிற்கு நன்மை செய்வதும்தான்
எல்லா வழிபாடுகளினதும் சாரமாகும்.
தீமை செய்பவன் தனக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறான்,
நன்மை செய்பவன் தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்கிறான்.
உடலும் உள்ளமும் தூய்மையின்றி கோயிலுக்குப் போவதும்
இறைவனை வழிபடுவதும் பயனற்றதாகும்.
நேர்மையுடனும் தைரியமாகவும் பக்தி சிரத்தையுடனும் வாழ்ந்தால் இறைவனை அடைவது உறுதி.

"நன்நெறியே இறை வணக்கம்"
-சுவாமி விவேகானந்தர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக