இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஜூன், 2012

திருப்பல்லாண்டு!

சீரும் திருவும் பொழியச் சிவலோக நாயகன் சேவடி கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழற உளறி உமைமணவாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக