இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஜூன், 2012

வாழ்த்து!

வான்முகில் வளாது பெய்க
மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகம் எல்லாம்.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக