இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜூன், 2012

திருவிசைப்பா!

கற்றவர் விழுங்கும் கற்பகக்கனியை கரையிலா கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திரு வீழிமிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம் குளிர என் கண்கள் குளிர்ந்தனவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக