இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஜூன், 2012

கருணைக் களமே!

பிறருக்கு உதவும் உள்ளம் போல
பெரிய சொத்து
யாரும் தேடியதில்லை
உங்களை அதுவாக சேர்ந்தது
உண்மை மனிதன் நீங்கள்!
உங்கள் உதவிகள் உதவிகளல்ல
பிறரை உயிர்ப்பித்தவை
காலம் உங்களை
இறைவனின் காலடிக்கு
செல்ல வைத்தது
நேசம் உங்களை
எங்கள் நெஞ்சறைக்குள் நிறைத்தது
உங்களுக்கு இறப்பென்பது இல்லை!
நீங்கள் இறவா வரம் பெற்றவர்!
எம்மோடு தொடர்கிறது உங்களின் வாழ்வு!
என்றும் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக